tag:blogger.com,1999:blog-7311835067394609149.post5352106528204095104..comments2023-08-02T18:41:36.452+05:30Comments on சுபத்ரா பேசுறேன்..: குழப்பம்சுபத்ராhttp://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7311835067394609149.post-9326962199574492512012-04-16T14:18:48.543+05:302012-04-16T14:18:48.543+05:30என்னாங்க கடை காத்தாடிருச்சே ?
எதாவது கவிதை போட்டு...என்னாங்க கடை காத்தாடிருச்சே ?<br /><br />எதாவது கவிதை போட்டுருவீங்களோன்னு பயந்துகினு நானும் ரொம்ப நாள் வரலை பாத்துகிடுங்க.<br /><br />கவிதைத் தளத்தில் நீங்க எழுதற கவிதைகளை பார்க்கும் போது, ஜெண்டில் மேன் படத்தில் சொக்கலிங்க பாகவதர் சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்திட்டுதுன்னா பார்த்துகிடுங்க. ( அந்த வசனம் “சொல்லத் தெரியாமா அப்பளத்தில எழுதிருக்கு அசடு!!)<br /><br />இந்தக் கதை எனக்கு வெளங்காட்டியும் எழுதற நடை புடிச்சிருந்திச்சி. கட்டுரை எழுதுங்க... அந்தத் திறமை இருக்கு ஆனா கவிதை பாவம் உட்டுடுங்கோ !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-39934551325385615962012-03-30T08:07:00.821+05:302012-03-30T08:07:00.821+05:30எனக்கு பைத்தியம் பிடிக்கிறது, உன்னைப் பிடித்திருப்...எனக்கு பைத்தியம் பிடிக்கிறது, உன்னைப் பிடித்திருப்பதைச் சொன்னேன் என்று தோழியை வாரியது நினைவுக்கு வந்தது. கவனிக்க: கலைக்கவில்லை; வாரினேன். :)<br /><br />ஸ்கேன்-ஆ ஸ்கான்-ஆ?<br /><br />பொதுவாக அலுவலகங்கள் தங்கள் ஊழியர்கள் உடல்நிலை என்ன என்பதை நிலை கடந்து (மேல் நிலை உழியர், இடை நிலை, கேழ் நிலை) சோதித்தல் அவசியம், தங்கள் சுய இலாபங்களுக்காகவேனும்.<br /><br />அதன் அடிப்படியில், பணி மாற்றம், சில நாட்கள் ஓய்வு, இறுக்க நிலை தளர்த்தல் போன்றவை செய்யப்படுதல் நலம்.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.com