tag:blogger.com,1999:blog-7311835067394609149.post6941693838597961875..comments2023-08-02T18:41:36.452+05:30Comments on சுபத்ரா பேசுறேன்..: இது கதையல்ல நிஜம்சுபத்ராhttp://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7311835067394609149.post-16979865344535642692013-03-13T18:20:30.076+05:302013-03-13T18:20:30.076+05:30@2008rupan
மிக்க நன்றி ரூபன். வலைச்சரத்தில் பார்த...@<a href="#c2518111602719258003" rel="nofollow">2008rupan</a><br /><br />மிக்க நன்றி ரூபன். வலைச்சரத்தில் பார்த்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி.<br /><br />இது கதையாக எழுதப்பட்டது அல்ல. நிஜமாக நடந்ததைத் தான் இங்கே எழுதியுள்ளேன். எனது ப்ளாகில் சிறுகதைகளைத் தனியாக ஒரு லேபிள் போட்டுக் கொடுத்துள்ளேன். நன்றி :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-23208516313028517542013-03-13T18:18:11.121+05:302013-03-13T18:18:11.121+05:30@s suresh
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! ...@<a href="#c787975069265970725" rel="nofollow">s suresh</a><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இது கதை அல்ல. நிஜமாக நடந்தது..சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-25181116027192580032013-03-13T18:03:05.906+05:302013-03-13T18:03:05.906+05:30வணக்கம்
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அரு...வணக்கம்<br /><br />வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கதை நல்ல மொழிநடையில் வாசக உள்ளங்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/03/blog-post_13.html <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-6512264638561421392013-03-13T16:37:02.295+05:302013-03-13T16:37:02.295+05:30@ siva
Thank U!@ siva<br />Thank U!சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-7879750692659707252013-03-13T15:42:07.386+05:302013-03-13T15:42:07.386+05:30 சிறப்பான கதை! நீங்கள் சொல்வது போல இது போன்ற நிகழ்... சிறப்பான கதை! நீங்கள் சொல்வது போல இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக இருக்கின்றன. தீர்வு எப்போது வருமோ? வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-9644219677322533682010-12-27T13:05:26.263+05:302010-12-27T13:05:26.263+05:30hm great.
continue your good workshm great.<br /><br />continue your good worksAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-20572652705112816732010-11-06T20:34:48.375+05:302010-11-06T20:34:48.375+05:30@ மதுரை சரவணன்
எதைச் சொல்றீங்க?@ மதுரை சரவணன்<br /><br />எதைச் சொல்றீங்க?சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-20935574032600513932010-11-06T20:33:51.679+05:302010-11-06T20:33:51.679+05:30@ R.Gopi
ஆமா கோபி அண்ணா. இப்பக் கூட நிறைய இடங்களி...@ R.Gopi<br /><br />ஆமா கோபி அண்ணா. இப்பக் கூட நிறைய இடங்களில், குறிப்பாகக் கிராமங்களில் இது மாதிரி நடந்துகிட்டுத் தான் இருக்கு. <br /><br />They need to be made aware of "Over Population" and educated to follow birth control methods.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-38327549611497002352010-11-06T20:27:35.365+05:302010-11-06T20:27:35.365+05:30@ மர்மயோகி
ஒரு யோகி மாதிரியே பேசுறீங்களே! உண்மை த...@ மர்மயோகி<br /><br />ஒரு யோகி மாதிரியே பேசுறீங்களே! உண்மை தான். அது போன்ற தருணங்களில் நம்முடைய உள்மனது சொல்வதை நம்ப வேண்டியுள்ளது. <br /><br />ஒரு காலக்கட்டத்தில், நானும் இது போன்று சாலையில் செல்பவர்களுக்கு உதவி செய்து அவர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று எண்ணி ஒன்றும் செய்யாமல் சென்றிருக்கின்றேன். மனதிற்குப் புறம்பாக அப்படி செய்வதை விட, மனது சொல்கிறவாறு நம்மால் ஆன உதவியைச் செய்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்ன சொல்றீங்க?சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-37488468387851849792010-11-04T12:28:56.764+05:302010-11-04T12:28:56.764+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-91502462993724504092010-10-30T23:17:48.229+05:302010-10-30T23:17:48.229+05:30அருமை.அருமை.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-3650477869586874262010-10-30T13:32:26.734+05:302010-10-30T13:32:26.734+05:30நிரந்தர தீர்வு வருவதற்கு ஒன்றும் வாய்ப்பில்லை...
...நிரந்தர தீர்வு வருவதற்கு ஒன்றும் வாய்ப்பில்லை...<br /><br />ஆனால், இது போன்ற நிகழ்வுகளுக்கு அவர்களும் பொறுப்பாகிறார்கள்...<br /><br />ஒரு அரசாங்க அலுவலகத்தில் இது போல் ஒரு மாற்று திறனாளி ஏதோ உதவிக்காக வந்திருந்தார்... கூடவே அவரின் குடும்பமும்... அவருக்கு 7 குழந்தைகள்...<br /><br />அவரின் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அந்த நிலையில் அவரின் குடும்ப எண்ணிக்கை மொத்தம் 9 என்றால், அடிப்படையில் யார் மீது தவறு?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-22626314180997142022010-10-30T10:44:04.528+05:302010-10-30T10:44:04.528+05:30நிறைய பேர் இதுமாதிரி ஏமாற்றுவதால் யார் ஒரிஜினல் யா...நிறைய பேர் இதுமாதிரி ஏமாற்றுவதால் யார் ஒரிஜினல் யார் போலி என்று குழம்ப்பம் வருவதால் இதுபோன்றவர்களை நம்ப முடிவதில்லை..எனினும் நம் மனதில் அவர்களைப் பார்த்தவுடன் ஓர் அனுதாபம் இறக்கம் தோன்றுமே அதுவே நமக்கு நன்மைதான்..<br />மற்றபடி அவன் நம்மை ஏமாற்றுகிறான இல்லையா என்று ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை..அவரவர் செய்தது அவரவர்க்கே..யாரும் யாருடைய நன்மையிலும் தீமையிலும் பங்கு போட முடியாது..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-37708543214043353272010-10-30T02:24:22.135+05:302010-10-30T02:24:22.135+05:30@ பார்வையாளன்
ரொம்ப நன்றி.. ஒரு குரூப்பாத் தான் க...@ பார்வையாளன்<br /><br />ரொம்ப நன்றி.. ஒரு குரூப்பாத் தான் கெளம்பியிருக்கீங்க.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-55411795831169142202010-10-27T18:59:26.680+05:302010-10-27T18:59:26.680+05:30naan solla vendiyathai , maanpimuku thanikkaattu r...naan solla vendiyathai , maanpimuku thanikkaattu raaja solli vittathaal, aduththa padhivil , avarukku mun comment pottu vidukirenpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-56127216726194787062010-10-26T12:32:11.973+05:302010-10-26T12:32:11.973+05:30:) :) :) :):) :) :) :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-85971956924497014842010-10-26T10:45:21.037+05:302010-10-26T10:45:21.037+05:30//தனி காட்டில் கடும் தவம் புரியும் ராஜ யோகி தனி கா...//தனி காட்டில் கடும் தவம் புரியும் ராஜ யோகி தனி காட்டு ராஜா அவர்களே....//<br /><br />எல்லாம் சுனைனா -வுக்காகத்தான்... என் தவத்தை மெச்சி சிவன் வரம் தருவான் ...ஆனால் அதற்குள் சுனைனாவுக்கு தான் வயது ஆகி விடும் என நினைக்கிறன் :))<br /><br />//நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அளவுக்கு “lucky" யாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.//<br /><br />மனமிருந்தால் மார்க்கமுண்டு :)<br /><br />//வாடி.. வா. ஏன் இவ்வளவு நாளா ஆளையே காணோம்?//<br /><br />அவளுக்கென்ன...ஓடி விட்டாள்......அகப்பட்டவன் நான் அல்லவா ?தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-91310927462307414432010-10-25T23:02:33.423+05:302010-10-25T23:02:33.423+05:30@ யுககோபிகா
வாடி.. வா. ஏன் இவ்வளவு நாளா ஆளையே காண...@ யுககோபிகா<br /><br />வாடி.. வா. ஏன் இவ்வளவு நாளா ஆளையே காணோம்?சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-40544333217546479382010-10-25T23:00:57.809+05:302010-10-25T23:00:57.809+05:30@ தனி காட்டு ராஜா
தனி காட்டில் கடும் தவம் புரியும...@ தனி காட்டு ராஜா<br /><br />தனி காட்டில் கடும் தவம் புரியும் ராஜ யோகி தனி காட்டு ராஜா அவர்களே.. தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி. <br /><br />நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அளவுக்கு “lucky" யாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-91981505702246519142010-10-25T22:50:44.868+05:302010-10-25T22:50:44.868+05:30@ VJR
Hmm.. :(@ VJR<br /><br />Hmm.. :(சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-50089720797924340312010-10-25T22:49:51.120+05:302010-10-25T22:49:51.120+05:30What u have said is True Vimal.. Thank you for ur ...What u have said is True Vimal.. Thank you for ur comment.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-17373473653475245332010-10-25T13:34:53.795+05:302010-10-25T13:34:53.795+05:30மனிதநேயம் மிகுந்த கவித்தாரகை சுபத்ரா அவர்களுக்கு ...மனிதநேயம் மிகுந்த கவித்தாரகை சுபத்ரா அவர்களுக்கு கீழ் கண்ட கவிதை அர்ப்பணம் ....<br /><br />http://yugagopika.blogspot.com/2010/07/blog-post.html<br /><br />இப்படிக்கு<br />தோழி யுக கோபிகா <br /><br /><br /><br />ஹ...ஹா....ஹா...இது எப்படி இருக்கு....[இது கூட எங்க தலைவரோட பதினாறு வயதினிலே வில்ல சிரிப்பு ....]யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-58791743501473608052010-10-24T19:52:02.779+05:302010-10-24T19:52:02.779+05:30//ஆனால்.. இந்தக் கதையில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள...//ஆனால்.. இந்தக் கதையில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரமானத் தீர்வு ஒன்று வருமா? :'(//<br /><br />தீர்வு வராது .....இந்த மாதிரி பதிவுகளுக்கு "உச்" கொட்டி பின்னுட்டம் வேண்டுமானால் வரும் ....<br /><br />உதாரணத்துக்கு அநாதை இல்லங்களில் நெறைய குழந்தைகள்,முதியவர்கள் இருப்பார்கள்.......சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் நடத்தி கொண்டு இருப்பார்கள்........அங்கு செல்லும் சிலர் பிறந்த நாளுக்கோ ,குறிப்பிட்ட விசேச தினதுக்கோ நன்கொடை கொடுப்பார்கள் ......எதோ இல்லங்கள் ஓடி கொண்டு இருக்கும்......<br />உண்மையில் குழந்தைகளுக்கு பணத்தை விட தேவை அன்பு .....<br /><br />நமது நாட்டில் நெறைய பேர் இரண்டு குழந்தை ,முன்று குழந்தை என்று பெற்று கொள்கிரார்கள்......<br />ஒரு குழந்தை பெற்று கொண்டு ...ஒரு குழந்தையை தத்து எடுத்து கொண்டால் பெருமளவு பிரச்சினை தீரும் .....<br /><br />என்ன இருந்தாலும் எதோ ஒரு குழந்தை மீது எப்படி பாசமாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம்?<br /><br />உண்மையில் நாம் தேர்ந்தெடுக்கும் கணவன் or மனைவி கூட யாரோ ஒரு அன்னியர் தான் ஆரம்பத்தில் ........ஆனால் நாம் அவர்களை நம் உயிராக ஏற்று கொள்கிரோம்......சற்று நாட்களுக்கு முன் அன்னியராக இருந்தவர் ...ஒரு நாள் நம் உயிராகிகலந்து விடுகிறார் ....வேறுபாடு என்பது நம் ஏற்று கொள்ளும் மனதில் தான் ........மனமிருந்தால் மார்க்கமுண்டு...... <br /><br />அமெரிக்கா போன்ற நாடுகளில் முதியவர்,ஊனமுற்றோர் நலனை அரசாங்கம் கவனித்து கொள்கிறது ......ஆனால் இங்கு ...?<br /><br />அமெரிகாவில் மக்கள் தொகை குறைவு .....இங்கு ........பன்னியே நம்மை பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது......<br /><br />இப்போதே இப்படி என்றால் இன்னும் 30 வருடம் கழித்து பார்த்தால் ....முதியவர் அதிகம் கொண்ட நாடு நமது நாடாக தான் இருக்கும்..........பொருளாதார தேடல் போட்டி காரணமாக முதியவர்களை கவனித்து கொள்ள ஆள் இல்லாமல்முதியவர் இல்லங்கள் அதிகமாகலாம் ......<br /> <br />சரி ..சரி ....விடுங்க ......நாட்டுப் பிரச்சினை வீட்டில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்பதால் ........நீங்களோ நிரந்தர தீர்வை வேறு விரும்புவர் என்பதால் ....திருமணம் செய்து கொண்டபின் ஒரு குழந்தையை தத்து எடுத்து தீர்வை ஆரம்பித்து வையுங்கள் .......<br /><br />மாட்டிகிட்டிங்களா ...........எல்லோரும் மாதிரி பத்தோட பதினொன்னா ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆகலானு பார்த்தீங்களா ?<br /><br />ம்ம்மேமேஏஏஏ....ம்ம்மேமேஏஏஏ.....[இது தான் எங்க தலைவர் வில்லன் ரோபோ சிரிப்பு ...]தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-52024888462857135222010-10-23T03:30:05.099+05:302010-10-23T03:30:05.099+05:30Ya some time me too met the sameYa some time me too met the sameVJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-63262377555391170102010-10-23T02:22:08.636+05:302010-10-23T02:22:08.636+05:30indha avasara ulagil udhavi seiyum manapaanmai ana...indha avasara ulagil udhavi seiyum manapaanmai anaivarukkum varuvadhillai . "அனால் அவன் என்னைப் பார்த்த ஒரு பார்வை......என் உயிர் இருக்கும் வரை என்னால் அதை மறக்கமுடியாது!" nanri solla, avanadhu paarvai muyarchithu irukkalaam antha pinju manadhukkul evvalavu valiyo paavam. //Panamirukkum manidharidam gunamiruppadhillai gunamirukkum manidharidam panamiruppadhillai// idharkku theervu kidaithaal ungal kelvikkum theervu kidaithuvidum adhu varai aayiramaayiram subathraakkal inda boomiyil valam varuvaargal ( vimal from fr...)Anonymousnoreply@blogger.com