முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட்லிவடை

என் அபிமான வலைதளமான “இட்லிவடை”யில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-) படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

http://idlyvadai.blogspot.com/2010/11/blog-post_06.html

அன்புடன்
சுபத்ரா :-)
*
*

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு கவிதைகளும் அசத்தல்ங்க... முன்னுக்கு நிற்பது, கல்வி குறித்த கவிதை. நச்னு இருக்குதுங்க. பாராட்டுக்கள்!
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
இட்லி வடையில் உங்க கவிதை படித்தேன்.. இரண்டுமே அருமை.
பொம்மை உலகம் அபாரம்.. பாராட்டுக்கள்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Chitra

நன்றி சித்ரா.. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ "உழவன்" "Uzhavan"

நன்றி உழவன் :-)
Ahamed irshad இவ்வாறு கூறியுள்ளார்…
க‌விதைக‌ள் நல்லாயிருக்கு..
Gnana Prakash இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக உள்ளது முதல் கவிதை..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ அஹமது இர்ஷாத்

மிக்க நன்றி :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Gnana Prakash

மிக்க நன்றி :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
முதல் கவிதை அருமை
தமிழ் இவ்வாறு கூறியுள்ளார்…
இப்பொழுது வாசித்தேன். அருமை

வாழ்த்துகள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ jaisankar jaganathan

நன்றி ஜி.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ திகழ்

மிக்க நன்றி!! :-)
கார்க்கிபவா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ கார்க்கி

நன்றி :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
paaruda...kavithai elam eluthuthranga..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...