முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3


விநாயகருக்குப் பூஜையெல்லாம் முடிச்சு கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டீங்களா? இன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா


என்னோட இந்த ப்ளாக் மூன்றாவது ஆண்டில் hit (அடி) எடுத்து வைக்கிறது :-) 


 Thank U Everyone for Ur support so far!

            இன்னொரு விஷயம் என்னோட ஒரு சிறுகதை இட்லிவடையில் வெளிவந்தது. அதோட கமெண்ட்ஸ் படிச்சு சந்தோஷப் பட்டேன்.. அந்தக் கதை எழுதினதுக்குப் பரிசாக .. இரண்டு சூப்பர்ப் புத்தகங்களை அனுப்பிவைத்ததில் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி!

Thank U iVadai !

மீண்டும் சந்திப்போம்

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்கல்.... வாழ்த்துக்கள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தொடர வாழ்த்துக்கள்
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய வாழ்த்துகள் மூன்றாவது முத்தான ஆண்டில் தொடர்வதற்கு...
Mohamed Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Hearty congrats Subadhra ...!!
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்
தங்கள் பேச்சைத் தொடர்ந்து கேட்க
ஆவலாக உள்ளோம்
தொடர வாழ்த்துக்கள்
Easy (EZ) Editorial Calendar இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்றாவது ஆண்டையும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.........

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் தளம் மேன்மேலும் பெருகி ஆல் போல் தளத்து அரசு போல் வேரூண்றி வளர வாழ்த்துக்கள்.

நல்ல அனானி.
தமிழ் காமெடி உலகம் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் மூன்றாவது ஆண்டையும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.........

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Ennaathu 56 post dhan potrukingala?
Nambave mudila athukke ithana followersa ithu athuva serntha kutama illa ninga serthukitingala :D

wishes 4 u
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தத் தளம் ஆண்டு தோறும் மேலும் மேலும் தமிழுக்கு சேவை ஆற்ற வாழ்த்துகிறோம்.

அம்பை அனானிகள்
Erode Nagaraj... இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு வாழ்த்துகள் சுபா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...