முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூனை

நான் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம் நாங்கள் வசித்தது ஒரு கிராமம் . அப்போது எனக்கு ஆறுமுகவடிவு என்று ஒரு தோழி இருந்தாள் . ஊரில் ஐந்தாறு ஆறுமுகவடிவுகள் இருந்ததாலும் அவளுக்கு ப்ரவுன் நிறக் கண்கள் இருந்த காரணத்தாலும் ஊருக்குள் எல்லோரும் அவளைப் பூனை என்றே அழைத்தனர் . என்னைவிட ஓரிரு வருடங்கள் மூத்தவள் .

பழக்கங்கள்

ஒரு கோப்பை நிறைய உரிமைகளை ஊற்றிப் பருகத் தந்தீர்கள் எனக்குப் பழக்கமில்லை என்றேன் காபி குடித்தால் நாளை வரப்போகும் தலைவலி தீரும் என்றீர்கள் கட்டாயப்படுத்தினீர்கள் ருசித்துப் பார்த்தபோது கசப்பாக இருந்தது கொஞ்சம் இனிப்பாகவும். இனிக்கிறதா? எனக் கேட்டீர்கள் ஆமோதித்தவாறே இல்லாத தலைவலியை நான் விரட்டத் தொடங்கியிருந்தேன்