2014 ம் கடந்து விட்டது . 2013 முடிந்த போது தொடங்கவிருந்த புதிய ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் சில இருந்தன . வழக்கம் போல Expectations = Disappointments. அதனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி 2015 ஐ எதிர்கொள்ளலாம் என்றிருக்கிறேன் . இது இப்போதைய தற்காலிக மனநிலையா , மனமுதிர்ச்சியா இல்லை மனப்பிறழ்வா (?) தெரியவில்லை . பொதுவாக நடந்து முடிந்தவையைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை . எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்னும் எண்ணமே மேலோங்கியிருக்கும் . இருந்தாலும் வருட முடிவில் ‘ திரும்பிப் பார்க்கிறேன் ’ என்று மகிழ்ந்த தருணங்களும் மிகக் குறைவே . Don’t know what HE has in reserve for me..
Hi from a Hikikomori 🐌