சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை 😊 ஆச்சி நான் பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது ஆச்சி இறந்தாள் என் முக வாஞ்சைகளும் அவளுக்கென்றே வைத்திருந்த பேரன்பும் உட்செல்லாமல் வெளியே வழிந்தன .
Hi from a Hikikomori 🐌