ஆச்சி
நான்
பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது
ஆச்சி
இறந்தாள்
என்
முக வாஞ்சைகளும்
அவளுக்கென்றே
வைத்திருந்த பேரன்பும்
உட்செல்லாமல்
வெளியே வழிந்தன.
I write what I am. I am what I write!
Labels:
கவிதை,
சொல்வனம்
Posted by
சுபத்ரா
at
11:28 AM
0
comments