நாமிருவர்
Jan 18, 2011
“என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட!
மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள்.
“இன்னைக்கு லேட் ஆன
மாதிரி தெரியல? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின் மெல்லிய வாசத்துடனும் நெற்றியில் வட்டமான சாந்து பொட்டுடனும் அழகாகத் தெரிந்தாள் என் மனைவி. ஏழு வருடங்களுக்கு...
Labels:
சிறுகதை
Posted by
சுபத்ரா
at
10:59 PM
33
comments
பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்
Jan 13, 2011

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது.
Ø Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny.
Ø They alone live who live for others, rest are more dead than alive.
Ø Arise! Awake! And stop not till the goal is reached.
Ø To be good and to do good – that is the whole of religion.
Ø Strength is life, Weakness is death.
Ø All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand...
Labels:
பொன்மொழிகள்
Posted by
சுபத்ரா
at
3:06 PM
23
comments
Subscribe to:
Posts (Atom)