நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் . சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?” நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...
Hi from a Hikikomori 🐌




கருத்துகள்
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்..
தொடருங்கள்.......
அல்டிமேட் கலக்கல்...
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு.//
சுத்தமான ஹைக்கூ !
நன்று
// திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்
மரண பயமோ?
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?
மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //
மூன்றும் ரொம்ப பிடித்திருந்தது!
’திடுக்கிடச் செய்யும்’ ”மரண பயமோ?” என்று ஹைக்கூவுக்குள் நீங்கள் வந்து கோனார் நோட்ஸ் போடக்கூடாது சுபத்ரா.”பசித்தே இருக்கிறது” சமுதாயச் சாடல் வேண்டாம். விலகி நின்று காட்சிப்படுத்துங்கள்.
வாழ்த்துக்கள் சுபத்ரா
மிக்க நன்றி!
@ சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ வெறும்பய
நன்றி அண்ணா, ஹைக்கூவுக்கு எனச் சில விதிமுறைகள் இருக்குல. அதான் அப்படி :-)
@ எஸ்.கே.
மிக்க நன்றி அண்ணா!
@ தமிழ் உதயம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ அமுதா கிருஷ்ணா
மிக்க நன்றி! :-)
@ கே.ரவிஷங்கர்
மிக்க நன்றி!! அடுத்த முயற்சியில் முன்னேறுகிறதா பார்க்கலாம் :-)
மிக்க நன்றி!!
மற்றவை நல்லமுயற்சி
இது ஹைக்கூ இல்லனு எல்லாரும் ஏகோபித்த கருத்தைச் சொல்லிட்டாங்க...அதனால திரும்பவும் முயற்சிக்க போறேனே :-)
மிக்க நன்றி!
@ சித்ரா அக்கா
Thank You :-)
எவ்ளோ செலவளிக்கிரீங்க. எந்திரன் படம் பார்த்த காசுக்கு வீட்டை சரி பண்ணிருக்கலாமே?
அணைத்துக் கொண்டது
அடம்பிடித்த குழந்தை.//
அந்த சூடு சுரணை இல்லாத குழந்தை நீங்களா?
திடுக்கிடச் செய்யும சைரன் சத்தம்///
அவ்வளவு சத்தமாவா கேக்குது? இதுக்குமா பயப்படுவீங்க?
அப்படியா சரவணா பவன்ல சாப்பாடு வாங்கி கொடுங்க a
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?//
கிள்ளி பாருங்க
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///
கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு...
இல்ல.. களைச்சுப் போயிருப்பீங்களேனு சொல்ல வந்தேன்!
அப்போ அழுகலியா?
திடுக்கிடச் செய்யும்சைரன் சத்தம்////
போலீஸ்... ஆம்புலன்ஸ்... ஃபையர் சர்வீஸ்? இதுல எதுக்கு பயம்? ஓ சிரிப்பு போலீசுக்கா? இப்போ அவரும் தலைல சைரன் மாட்டிக்கிட்டாரா? என்ன கொடும சார் இது?
இதென்னடா கொடுமையா இருக்கு, எந்தக்கன்னுக்குட்டியா இருந்தா என்னங்க, பசிக்காதா? இது ஒரு குத்தமா?
வழக்கமா நம்ம பசங்க நைட்டு ராவா அடிச்சுட்டு காலைல சொல்றது இது.... நீங்களும் சொல்லியிருக்கீங்க....ம்ம்ம்....!
கவித கவித..... அங்கங்க மானே தேனே மட்டும் போட்டுக்குங்க.... அப்புறம் நீங்க எங்கேயே போயிடுவீங்க....
/சுபத்ரா said...
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///
கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு....//////
ஆமா இவரு தண்ணியெல்லாம் சும்மா குடிக்க மாட்டாரு, யாராவது ஓசில வாங்கிக் கொடுத்தாதான் குடிப்பாரு....
உன்னோட பார்வைக் கோணம் ரொம்ப அழகா இருக்கு! தொடர்ந்து எழுது! :)
அந்த கனவு பற்றிய ஹைக்கூ நிறைய யோசனை செய்ய வைக்குது சுபா! :)
ஆனா...வீண் முயற்சி செய்யாதேமா....
அப்புறம் நானும் ஹைக்கூ மாதிரி லோக்கூ எழுதுவேன்
(Joke Apart)
எல்லாமே நல்லா இருந்தது
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?
மழைக்காலம் முழுவதும்மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு.//////
அருமை அருமை :)
மிக்க நன்றி!
@ ப.ராமசாமி
அண்ணன், நீங்களும் திடீர்னு வந்து இப்படிக் கும்பலா கமெண்ட்டிட்டீங்களே!
//ஏனுங்க ஒவ்வொரு கவிதையிலேயும் பாதிய காணொம்? ஓ அப்படி எழுதுனாத்தான் ஹைக்கூவா......?//
ஹி..ஹி..ஹி :-)
@ சமீர்
அப்படியா? :-)
@ Balaji Saravana
நன்றி BS :-) என்னை இவ்வளோ என்கரேஜ் பண்றதுக்கு.. அடுத்த தடவை நல்ல வருதா பார்க்கலாம்.
@ அருண் பிரசாத்
மிக்க நன்றி ஜி :-)
@ ஜெ.ஜெ.
Thank u very much dear :-)
திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்////
mmm இது ரொம்ப சூப்பர் எனக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
நன்றி சௌந்தர்!
@ சந்ரு
மிக்க நன்றி!
@ அப்பாவி தங்கமணி
மிக்க நன்றி! :-)
@ அரசன்
அப்படியா? மிக்க நன்றி!
@ பொன்மலர்
Thank You Dear.. Nice to see you here. Keep visiting my blog :-)
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்
வழிமொழிகிறேன். அதுவும் ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் பிரமாதம்
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
முதல் ஹைக்கூ,
"அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்து அழும் குழவி"
என்ற பாசுர வரிகளை நினைவூட்டுகிறது.
நிற்க, இந்த வலைப்பூவில் கொடுத்துள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியானதா?
~
கிரிதாரியின்,
ராதா
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ராதா.
என் மின்னஞ்சல் முகவரி சரியானதே!
subadhra23@gmail.com
பசித்தே இருக்கிறது
பசுவின் கன்று//
//மழைக்காலம்
முழுவதும் மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //
********
இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகளும் படு சூப்பர் ரகம்...
நன்றி கோபி அண்ணா..
முல்லைப் பூ
கனகாம்பரம் கலந்து
கட்டிக் கொண்டே சொன்னார்
எங்கேயும் எதிலும்.........
******************************
பூம் பூம் மாடு
தலைப்பாகை
கொண்ட
டில்லி பொம்மை
------------------------------
மிக்க நன்றி :)