முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Yeh Dil Hai...

நானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன். நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்தப்பம் நான் தான் பார்க்கலையானு தெரியல.. இதுவரைக்கும் ஒன்னு கூட எழுதல. நேத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பார்த்துட்டு ஏண்டா போனோம்னு ஆயிட்டு. (கண்ணா லட்டு தின்ன ஆசையா’வாது போயிருக்கலாம்) பேசாம அந்த நினைப்பைக் கைவிட்டுட்டு டிவி சீரியலுக்கு விமர்சனம் எழுதலாம்னு தோனுச்சு :-) நான் பார்க்குறது ரெண்டே ரெண்டு சீரியல். ரெண்டுமே Zee-தமிழ். ஒன்னுஜான்சிராணி’; இன்னொன்னுமறுமணம்’. 


ஜான்சிராணி நடிச்சிருக்குற சின்ன பொண்ணு மனுகர்னிகா (உல்கா குப்தா)வும் அவளோட நடிப்பும் ரொம்ப அழகாயிருக்கும். கூடவே வர்ற அந்தக் குட்டி இளவரசியும் அவளோட வக்கனையான வாய்ச் சுழிப்பும்... அப்புறம் மனுகர்னிகாவோட குரு ;-) எல்லாருமே ரசிக்கும்படியா நடிச்சிருக்காங்க. இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது மனுகர்னிகாவுக்கு வாய்ஸ் கொடுத்த பொண்ணோட குரல், உச்சரிப்பு மற்றும் அழகிய தமிழ் வசனங்கள். இந்தித் தொடரின் தமிழ் டப்பிங் என்பதால் வாக்கிய அமைப்புகள் கேட்க வித்தியாசமாக இருக்கின்றன. உல்கா குப்தாவுக்குப் பின் ராணி லட்சுமிபாயாக கிரத்திகா செங்கர் நடிச்சிருக்காங்களாம். தமிழில் இனி தான் வரும்.. :-)


 கிரத்திகா செங்கர் மற்றும் குர்மீத் சவுதரி இருவரும் நடித்திருக்கும் தொடர் தான்மறுமணம்’. இந்தத் தொடரிலும் மூனு குட்டீஸ்.. ஒரு பெரிய பணக்காரக் கூட்டுக் குடும்பம். குடும்பத்தில் அவ்வப்போது நடக்கிற பிரச்சனைகள், சிறுவர்களின் குறும்புகள், ராஜேஷ்-ஆர்த்தியின் மறுமண வாழ்க்கை என விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆர்த்தியின் Light Coloured Designer Sarees சூப்பர்ப். இத்தொடரிலேயே எனக்குப் பிடித்தது அதன் டைட்டில் சாங் தான் :-) காதல் காட்சிகளின் பின்னனியில் மெதுவாக ஒலிக்கும் “Yeh Dil Hai.. Yeh Dil Hai.. Yeh Dil Hai... Sab Is Dil Ki Hi To Mushkil Hai...” என்னும் அப்பாடலின் வரிகள் அருமை!

தேடிக் கண்டுபிடித்து டவுன்லோட் செய்துவிட்டேன். இப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. அப்பாடலும் பாடல் வரிகளும் உங்களுக்காக:

Download Link:


naino se yeh milkar naina
jane kyun phir jhuk jate hain
aage badhte hi kadam yeh
jaane kyun phir ruk jate hain
dhadkanon se hai gujarish
dor mein yeh bandh le jaye hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai


Hawaaein bhi Fizaaein bhi
kabhi khush hai kabhi hairan
Jawan hai pal shokh hai ghadiyan
uthe hain machal sab armaan
nazron se kehti hain nazrein
ishq hai kya samjhayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai


kabhi tum bhi yeh keh do na
tum ko hai meri zaroorat
mujhe har pal chahte ho tum
mujhko hai tumse mohabbat
dekhun ab to koi surat
aap hi bas dikh jayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai

bataun kya andheron mein yun
kat rhi thi zindagi kaisi
magar ab hai zindagi mein meri
roshni ik zindagi jaisi
un raahon par chal denge hum
aap rahein jo dikhlayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai

கருத்துகள்

பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
Sorrynga. enakku TV parkira Palakkam nalla velaiya illai. So, no comments. Wish you a very very happy pongal.
Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பால கணேஷ்
ரொம்ப நல்லது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

@ இராஜராஜேஸ்வரி
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

@ Avargal Unmaigal
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதியிருக்கீங்க...

தொலைக்காட்சி தொடர்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு அக்கா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சே.குமார்
உங்களுக்கும் காலம் தாழ்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

அதுசரி, அக்காவா யாரு?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் சரவணன் மீனாட்சி மட்டும் தான் பாக்கேன் ,னம்ம ஊரு கதையில்ல அதாம்
சாதாரணமானவள் இவ்வாறு கூறியுள்ளார்…
இதென்ன புது கலாட்டா.... எதிர்பார்க்கவே இல்ல.. கலக்கறேள் போங்கோ!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...