முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வருடம் ஓடிப்போச்சு

முதலில் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

            போன வருடம் விநாயக சதுர்த்தி அன்று இந்த வலைப்பூவைத் தொடங்கினேன். இன்றோடு ஒரு வருடம் ஓடியே விட்டது! இந்நன்னாளில் என் வலைப்பதிவுகளுக்கு இதுவரை நேரடியாகவும் கருத்துகள் மூலமாகவும் ஆதரவும் உற்சாகமும் அளித்து, குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி வழிநடத்தவும் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! 
*

கருத்துகள்

Prabu Krishna இவ்வாறு கூறியுள்ளார்…
மென்மேலும் வாழ்த்துகள்...
COOL இவ்வாறு கூறியுள்ளார்…
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
மேலும் பல வருடம் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி...
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

வலைப்பூவில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சுபத்ரா தோழி அக்கா
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சாமி இந்தஅக்கா
இந்த வருசமாவது ஒழுங்கா போஸ்ட் போடணும் வேண்டிக்கிறேன்
மொக்கை மொக்கைய என்னபோல கவிதையா எழுதணும்
நேரிய கமெண்டும் வாங்கணும்
நீதான்பா அருள் புரியனும்
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
ஒராண்டு நிறைவுக்கும் இனிய சதுர்த்தி தினத்திற்கும்
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
settaikkaran இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா, எனக்குப் பிடித்த கணேஷ் படம்! :-)

மேலும் நிறைய எழுத பிள்ளையார் அருள் பாலிக்கட்டும்! வாழ்த்துகள்! :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Prabhu Krishna

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பிரபு கிருஷ்ணா!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ cool

மிக்க நன்றி! தொடர்ந்து வருகை புரிய வேண்டுகிறேன்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாணவன்

மிக்க நன்றி மாணவன்!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவா

சாமி அருள் புரியறது இருக்கட்டும். சைக்கிள் கேப்ல என்ன ‘அக்கா’னு சொல்லிட்ட பார்த்தியா.. ‘தங்கை’னு சொல்லு :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ரமணி

தங்களது தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சொல்ல மிகவும் கடமை பட்டிருக்கிறேன்.. நன்றி!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சேட்டை

மிக்க நன்றி சேட்டை! துறு துறுவென இருக்கும் இந்தப் பிள்ளை(யாரை)யைப் பார்க்க நேர்ந்ததிலிருந்து எனக்கும் ஃபேவரைட் ஆகிவிட்டது :-)
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
வலைப்பூவில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
GEETHA ACHAL இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்...மேன்மேலும் எழுது வாழ்த்துகள்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவா

சாமி அருள் புரியறது இருக்கட்டும். சைக்கிள் கேப்ல என்ன ‘அக்கா’னு சொல்லிட்ட பார்த்தியா.. ‘தங்கை’னு சொல்லு :-)
// maaten..akkavum chollamaten..thangainum chollamaten..
you are enimey.
ஜெய்லானி இவ்வாறு கூறியுள்ளார்…
happy many more returns of day :-))
Matangi Mawley இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சுபத்ரா! :)
Hope you write more and more... :)
மனோ சாமிநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஓராண்டு நிறைவிற்கு இனிய வாழ்த்துக்கள் சுபத்ரா!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
/* சே.குமார் said...

வலைப்பூவில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! */

நன்றி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ GEETHA ACHAL

நன்றி கீதா அக்கா!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவா
சந்தோஷம்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜெய்லானி
மிக்க நன்றி :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Matangi Mawley

நன்றி மாலி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மனோ சாமிநாதன்

மிக்க நன்றி மனோம்மா!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...