முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலையுலகிற்கு ஒரு வணக்கம்

சமர்த்துக்குட்டியா இருப்பேன் :)

ரொம்ப நாளாக ஆசைபட்டு இறுதியில் எனக்கென ஒரு வலைதளத்தை உருவாக்கிவிட்டேன்.. எழுத வேண்டும் எங்கிற ஆசை உள்ள எல்லாருக்கும் Blogging ஒரு வரப்பிரசாதம்! இந்தப் பதிவின் மூலம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம்...... “என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க” என்பது தான்.

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

கருத்துகள்

R. Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க வாங்க. ஜோரா எழுதுங்க.
Madurai pandi இவ்வாறு கூறியுள்ளார்…
நல்வரவு!! சுபத்ரா !!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி....இரா கோபி...மதுரை பாண்டி
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பிற்கினிய சுபத்ரா .......,

நம்ம வூரு பொண்ணு .., நல்லா எழுதுங்க. வாழ்த்துக்கள்.

நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
✨முருகு தமிழ் அறிவன்✨ இவ்வாறு கூறியுள்ளார்…
பேசுங்க..கேக்கறோம்..

நல்வரவு.
✨முருகு தமிழ் அறிவன்✨ இவ்வாறு கூறியுள்ளார்…
பேச்சுன்னு வந்துட்டாலே அப்பப்போ கல்லு மேடைக்கு வரும்,கலங்காம இருக்கனும்..

அப்புறம் அந்த வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க..ஒரு பய புள்ள பின்னூட்ட மாட்டாங்க வச்சுருந்தீங்கன்னா..
settaikkaran இவ்வாறு கூறியுள்ளார்…
நம்மூரா? வாங்க வாங்க! வாழ்த்துகள்! :-)
settaikkaran இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு சில ஆலோசனைகள்!

word verification-ஐ எடுத்து விட்டிருங்க! கொஞ்ச நாளைக்கு comments moderation பண்ணுங்க!
bogan இவ்வாறு கூறியுள்ளார்…
thirunelveliyila irunthu innoru pen pathivaraa!naadu thaankumaa!irunthalum vazhththukkal.[naanum tirunelvelthen]
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரமேஷ்.. :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//அறிவன்#11802717200764379909 said...

பேசுங்க..கேக்கறோம்..

நல்வரவு.//

நன்றி அறிவன்.

//பேச்சுன்னு வந்துட்டாலே அப்பப்போ கல்லு மேடைக்கு வரும்,கலங்காம இருக்கனும்..//

புரிஞ்சிகிட்டேன்.. நன்றி.

//அப்புறம் அந்த வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க..ஒரு பய புள்ள பின்னூட்ட மாட்டாங்க வச்சுருந்தீங்கன்னா..//

எடுத்தாச்சுப்பா.
ஆதரவிற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேட்டை... Done!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//bogan said...

thirunelveliyila irunthu innoru pen pathivaraa!naadu thaankumaa!irunthalum vazhththukkal.[naanum tirunelvelthen]//

ரொம்ப சந்தோஷம். ஏன் திருநெல்வேலில இருந்து வரக்கூடாதோ??

நன்றி போகன்.
பழமைபேசி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்வரவு ஆகுக!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//பழமைபேசி said...

நல்வரவு ஆகுக!!!//

நன்றி பழமைபேசி :-)
வல்லிசிம்ஹன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்வரவு. நிறைய எழுதுங்கள். மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
சாந்தி மாரியப்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க..வாங்க.. வாழ்த்துக்கள் :-)))
☀நான் ஆதவன்☀ இவ்வாறு கூறியுள்ளார்…
வருக வருக :)
மார்கண்டேயன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க, அப்பிடியே, நம்மூரு பக்கத்துல தான், வந்துட்டு போங்க . . .
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//வல்லிசிம்ஹன் said...

நல்வரவு. நிறைய எழுதுங்கள். மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்//

மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//அமைதிச்சாரல் said...

வாங்க..வாங்க.. வாழ்த்துக்கள் :-)))//

நன்றி அமைதிச்சாரல் :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//☀நான் ஆதவன்☀ said...

வருக வருக :)//

நன்றி “நான் ஆதவன்” !!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//மார்கண்டேயன் said...

வாங்க, அப்பிடியே, நம்மூரு பக்கத்துல தான், வந்துட்டு போங்க . . .//

நன்றி மார்கண்டேயன். வந்துட்டா போச்சு :-)
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி இவ்வாறு கூறியுள்ளார்…
வருக வருக வாழ்த்துக்கள் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//பனங்காட்டு நரி said...

வருக வருக வாழ்த்துக்கள் :)//

நன்றி பனங்காட்டு நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும்
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்:)!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்:)!//

நன்றி ராமலக்ஷ்மி.
கன்னியர்தாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
நிறைய பேசுங்க, எழுதுங்க...வாழ்த்துக்கள் .
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//கன்னியர்தாசன் said...

நிறைய பேசுங்க, எழுதுங்க...வாழ்த்துக்கள்//

நன்றி கன்னியர்தாசன்
மாதேவி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்வரவு.

சமர்த்துக் குட்டியா இருப்பேன் :)
ஸ்ரீ.... இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சுபத்ரா. இன்னும் நிறைய எழுதுங்கள்.

ஸ்ரீ....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாதேவி

நன்றி மாதேவி :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஸ்ரீ

நன்றி ஸ்ரீ.. எழுதுறேன்.
ஜோதிஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்வரவு
R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
வருக வருக....

தங்கள் வரவு நல்வரவாகுக....

தங்களின் திறமையை தைரியமாய் அரங்கேற்ற ஒரு அரிய வாய்ப்பளிக்கும் இடம் தான் இந்த ப்ளாக்...

எழுதி கலக்குங்கள்... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போவும் இருக்கும் சுபத்ரா...
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருக வாழ்க.

சமர்த்துக்குட்டியா இருப்பேன்:)

ஆரம்பமே அசத்தல்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜோதிஜி

நன்றி ஜி :-) மகிழ்ச்சி
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ R.Gopi

மிக்க நன்றி கோபி அண்ணா :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சி.பி.செந்தில்குமார்

அப்படியா? நன்றி சி.பி.செந்தில்குமார் :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ......... நெல்லை சிங்கமே! ........................................
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவுலகத்திற்கு வருகை தந்துள்ள உங்களுக்கு உற்சாகமான வாழ்த்துக்கள்... உங்கள் உற்சாகமான பயணம் சமர்த்தாக தொடர நல்வாழ்த்துக்கள் :-)

# நாங்கல்லாம் எள்ளுன்னா எண்ணையா நிப்போம்... அம்புட்டு ஸ்பீடாக்கும் :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சீனு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி :))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...