முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

SMS



ஊருக்கு வந்து, மறுபடியும் என் தம்பியின் மொபைலில் இருந்து ‘சுட்ட’ குறுந்தகவல்கள் உங்களுக்காக!
பிடிச்சத ரசிங்க! பிடிக்கலைனா விடுங்க!
என் கிட்ட சண்டைக்கு வராதீங்க.. இதில் உள்ள Contents-க்கு எல்லாம் கம்பனி பொறுப்பேற்காது!

12th பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்;
10th பெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்;
அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்;
நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமை தான்!
சோ, சுமாரா படிங்க.. சூப்பர் ஃபிகரா புடிங்க :-)

கல்யாண விருந்து தான், ஆனாலும் கை நனைக்க முடியவில்லை! கண்கள் நனைந்தன.. காரணம் “சோறு முடிஞ்சு போச்சு மச்சி”

காதல் ஒரு வினோதமான எக்ஸாம்...! அதில் எப்போதும்
பெண்களுக்கு “பாஸ் மார்க்”
ஆண்களுக்கு “டாஸ்மாக்”
சோ, பீ கேர்ஃபுல்.

வீட்டில் இருந்து வைன்ஷாப்பிற்குப் போக வைப்பது ‘காதல்’
வைன்ஷாப்பில் இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவது ‘நட்பு’.

அப்பா: ரேன்க் கார்ட் எங்கடா?
பையன்: இந்தாங்கப்பா..
அப்பா: அடப்பாவி! 5 பாடத்துலயும் பெயிலா? இனிமேல் என்னை ‘அப்பா’ன்னு கூப்பிடாத!
பையன்: சரிடா மாப்ள.. Scene-a போடாம Sign-a போடு!

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள் வந்து செல்லும் இடம் – ZOO
மனிதர்களைப் பார்க்க மிருகங்கள் வந்து செல்லும் இடம் – முதியோர் இல்லம்!

டீச்சர்: இந்தியாவுக்கு ப்ரிடிஷ் சுதந்திரம் கொடுக்கலைனா என்ன ஆகியிருக்கும்?
மாணவன்: ஆர்யாவுக்கு கரெக்ட் ஆன மாதிரி எல்லாருக்கும் சூப்பர் ஃபிகர் ஒன்னு பிக்-அப் ஆகியிருக்கும்!

1 : ஹலோ.. சூரியன் எப்.எம்?
2 : ஆமா.. சொல்லுங்க?
1 : 15 ஆயிரம் ரூபா, ஒரு க்ரெடிட் கார்ட், அப்றம் மிஸ்.ஷாலினி, நம்பர்.56, இந்திராநகர், சேலம்ன்னு பேரு அட்ரஸ் வெச்ச ஐ.டி.கார்டு உள்ள பர்ஸ் ஒன்னு கிடைச்சிருக்கு.
2 : எவ்வளவு நேர்மை உங்களுக்கு! அவங்க கிட்ட இந்தப் பர்ஸ கொடுக்கனுமா?
1 : நோ.. நோ.. அவங்களுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.. “நன்றி சொல்ல உனக்கு...வார்த்தை இல்லை எனக்கு...”

ஒரு குட்டிக் காதல் கதை:
ஒரு பையன் ஒரு பொண்ண ரொம்ப டீப்பா லவ் பண்ணான். ஒரு நாள் அந்தப் பொண்ணுகிட்ட போய் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு ப்ரப்போஸ் பண்ணிட்டான். ஆனா, அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு அவன்கிட்ட வாங்கின ஒரு புத்தகத்துல “நான் சும்மா சொன்னேன்.. ஐ லவ் யூ டூ”ன்னு எழுதி அவன்கிட்ட திருப்பிக் கொடுத்துட்டா. ஆனா 4 வருஷம் ஆகியும் அந்தப் பையன் அவகிட்ட வந்து பேசவே இல்லை. இந்தப் பொண்ணுக்கு ஒரே குழப்பம். அப்புறம் நேரடியாவே ஒரு நாள் அவன்கிட்ட போய் கேட்டுட்டா!
நீதி: வருஷத்துக்கு ஒரு தடவையாவது புக்’க திறந்து பாருங்க :-)

ப்ரின்சிபல்: பாய்ஸ் யாராவது கேர்ள்ஸ் ஹாஸ்டல் உள்ள போனா ஃபைன்:
முதல் தடவை : ரூ.100/-
இரண்டாவது தடவை : ரூ.200/-
மூன்றாவது தடவை : ரூ.500/-
பையன்: மன்த்லி ஃபீஸ் எவ்வளவு சார்..???

புதுவிதமான சாலை சிக்னல் போர்டு:
“விபத்துப் பகுதி; வேகமாகச் செல்லவும்.. மகளிர் கல்லூரி”

உனக்கும் ஒரு காலம் வரும்... அப்போ ஒரு பொண்ணு உன்ன ரொம்ப லவ் பண்ணுவா. கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணிகிட்டே சொல்லுவா.. “ஐ லவ் யூ டாடி” ! ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு ஆகாது! ;-)

அன்று அவளைக் காதலிக்க காலேஜைக் கட் அடித்தேன்;
இன்று அவளை மறக்க பாரி’ல் கட்டிங் அடிக்கிறேன்!

மனைவி: பக்கத்து வீட்டுல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை போய் என்னன்னு பார்க்கக்கூடாதா?
கணவன்: நான் ஒரு தடவை போனதால வந்த சண்டை தான்டி அது!

தந்தை: உனக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா?
3 வயது பையன்: எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் வேணும்! ;)
(பயபுள்ள.. மூனு வயசுல மொறப்பொண்ண தேடுது)

நல்ல பொண்ணுக்கும் டைனோசருக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?
ரெண்டுமே இப்ப இல்ல.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அழிஞ்சு போச்சு! ;)

டீச்சர்: ஏன் வீட்டுப்பாடம் பண்ணல?
மாணவன்: கரெண்ட் இல்ல
டீச்சர்: மெழுகுவர்த்தி ஏத்தி எழுதலாம்ல?
மாணவன்: தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு
டீச்சர்: ஏன் அதை எடுக்கல?
மாணவன்: நான் குளிக்கல.. அதான் சாமி ரூம்க்குள்ள போகல
டீச்சர்: ஏன் குளிக்கல?
மாணவன்: மோட்டர் ஓடல.. தண்ணி இல்ல.
டீச்சர்: ஏன் மோட்டர் ஓடல?
மாணவன்: லூசா நீங்க? ஃபர்ஸ்ட்டே சொன்னேன்ல.. கரெண்ட் இல்லன்னு!
டீச்சர்: ?????

நம்பர் 1: என்கிட்ட 12 கார், 14 வீடு, கோடிக்கணக்கான பேங்க் பாலன்ஸ் இருக்கு. உன்கிட்ட என்ன இருக்கு?
நம்பர் 2: எனக்கு ஒரே ஒரு பையன் இருக்கான். அவனோட கேர்ள் ஃப்ரெண்ட், உன் பொண்ணு தான்! ஜின் தா தா ஜிந்தா ஜிந்தா ஜின் தா தா :-)

அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு, அவள் பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.. காரணம், அவள் பேசியது “இங்கிலிஷ்”... என்னம்மா பேசுறாய்யா!

இந்த சொசைட்டி எப்பவும் நம்மகிட்ட ஒரே ஒரு கொஸ்டீன் தான் கேட்கும்.. அது – “அப்புறம் தம்பீ... நீங்க என்னதான் பண்றீங்க?”
Beware of Mongoose Mandaiyans :-)

ஒரு ஜோக்:
ஒரு குரங்கு ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்றது.
மனைவி: என்னங்க! உங்க சொந்தக்காரங்க யாரோ வர்றார் பாருங்க!
கணவன்: (வாசலுக்கு ஓடிச்சென்று) அடடே.. வாங்க மாமா! நீங்க மட்டும் வர்றீங்க? அத்தை வரலையா?
மனைவி: ?!!!

My heart is so weak that the doctor said there are only two ways for me to get cured
1. I C U (or)
2. U C Me

Attitude rocks:
I don’t like people driving fast…and that’s the reason I overtake them!

Touching lines:
I stopped thinking about Beauty… when I saw Love between BLIND COUPLE!

When a boy proposes a Village girl, she will normally reply as…
“Come naughty welcome are pinch room”
Don’t understand? Read it fast! ;)

If you cry on seeing the Question paper, it is an insult.. If your teacher cries seeing your Answer paper, it is your Achievement !

Question asked in a Talent test:
If you have married one of the twin sisters, how would you recognize your wife?
The best answer:
Why should I recognize? (Kanna.. Rendaavadhu Laddu thinga aasaiya?) ;)

Funny but true quote:
“Don’t trust your heart… Because it is not on the “right side” !! :)
*
*

கருத்துகள்

வலைபின்னுபவர் இவ்வாறு கூறியுள்ளார்…
"When a boy proposes a Village girl, she will normally reply as…
“Come naughty welcome are pinch room”
Don’t understand? Read it fast! ;)"


very nice.....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//“Come naughty welcome are pinch room”//

super.
sathishsangkavi.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
Good Jokes....
FREIND-நண்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
சுட்டாலும் ஜோக்ஸ் நல்லா தான் இருக்குது ...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//FREIND-நண்பன் said...
சுட்டாலும் ஜோக்ஸ் நல்லா தான் இருக்குது .//
ரிப்பீட்டு
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வலைபின்னுபவர்

Thank You.. Keep visiting :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@கலாநேசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சங்கவி

Thank You!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@FREIND-நண்பன்

நன்றி நண்பன்! :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@jaisankar jaganathan

கமெண்ட்லயும் காபி-பேஸ்ட் :) நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@உலக சினிமா ரசிகன்

சினிமால அந்த அளவு இண்ட்ரஸ்ட் இல்லீங்க.
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
சுட்டாலும் பெண் மக்கள் மேன் மக்களே ஹா ஹா
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சி.பி.செந்தில்குமார்

நீங்க கூட தான் ‘பழமொழி’யைச் சுட்டிருக்கீங்க :-)
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
nice...
ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
//பையன்: சரிடா மாப்ள.. Scene-a போடாம Sign-a போடு!//

இதான் டாப்பு :)))) செம
Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- இவ்வாறு கூறியுள்ளார்…
சரிக்க வேண்டிய பகுதி,சரித்து வாழ் பிறர் சரிக்க வாழ்ந்திறதேஎனக்கு பிடித்த பகுதி,ஒரு குட்டிக் காதல் கதை:
ஒரு பையன் ஒரு பொண்ண ரொம்ப டீப்பா லவ் பண்ணான். ஒரு நாள் அந்தப் பொண்ணுகிட்ட போய் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு ப்ரப்போஸ் பண்ணிட்டான். ஆனா, அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு அவன்கிட்ட வாங்கின ஒரு புத்தகத்துல “நான் சும்மா சொன்னேன்.. ஐ லவ் யூ டூ”ன்னு எழுதி அவன்கிட்ட திருப்பிக் கொடுத்துட்டா. ஆனா 4 வருஷம் ஆகியும் அந்தப் பையன் அவகிட்ட வந்து பேசவே இல்லை. இந்தப் பொண்ணுக்கு ஒரே குழப்பம். அப்புறம் நேரடியாவே ஒரு நாள் அவன்கிட்ட போய் கேட்டுட்டா!
நீதி: வருஷத்துக்கு ஒரு தடவையாவது புக்’க திறந்து பாருங்க :-)ரெம்ப நல்ல இருக்கு ,பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்,மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்
nprasanna இவ்வாறு கூறியுள்ளார்…
thamasu thamasu
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
:-))))
புன்னகை செய்ய வைத்தன சில... வாய்விட்டு சிரிக்க வைத்தன சில (ரேங்க் கார்டு ஜோக்...)
"ஏன் வீட்டுப்பாடம் பண்ணல? " படிச்சி இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன். :-)))

சமீபத்தில் ரசித்தது...
http://sirippupolice.blogspot.com/2011/07/blog-post_22.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...