இதம் தருமே..
Mar 16, 2013
படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : Andrea Jeremia
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்..
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன்...
Labels:
பாடல்கள்
Posted by
சுபத்ரா
at
2:39 AM
2
comments
Reiki and Pranic Healing
Mar 13, 2013

12.00
உங்கள் எல்லாருக்கும் Reiki
(or) Pranic Healing பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம் :) நான் சொல்கிறேன்.. தெரிந்தவர்கள், “Reiki-யும் Pranic
Healing-ம் ஒன்றா?” என்ற கேள்வியை என்னிடம் முன்வைக்கலாம். அதற்கும் உண்டான பதிலை நானே சொல்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் பேரில் பதிவு செய்வதே!
ரெய்கி என்றால் என்ன? அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.
நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம்...
Labels:
அறிவியல்,
ரெய்கி
Posted by
சுபத்ரா
at
2:56 AM
9
comments
Subscribe to:
Posts (Atom)