இன்று விஜய் தொலைக்காட்சியில் “ நீயா நானா ” நிகழ்ச்சியைப் பார்த்தேன் . பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றிய சூடான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது . எந்த எந்தச் சூழ்நிலைகளில் பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியைத் தொடர்ந்து , இது போன்ற வன்முறைகளுக்குக் காரணம் முழுக்க ஆண்கள் தானா ? இல்லை பெண்களும் காரணமா ?
Hi from a Hikikomori 🐌