I write what I am. I am what I write!
நல்லாருக்கு சுபத்ரா :)ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :)
ஆஹா
@ VELU.Gநன்றி VELU.G :-)
@ சுந்தராநல்ல சஜ்ஜஷன் :-)வெட்கம்உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்விலக்க முயன்றுதோற்றுத் தோற்றுஅவமானத்தில்அதற்கொருவெட்கம் புதியதாய் முளைக்கவெட்கமேஉனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்.. :-)
@ நா.மணிவண்ணன்என்னாச்சுங்க?
இதைத் தான் சொல்வாங்க.... ஒரு ஹல்வாவே ஹல்வா கொடுக்கிறதே... ஆச்சர்யகுறி.... ஹஹா... நல்ல கவிதை...வாழ்த்துகள்...
வெக்கத்துக்கு உங்களை பிடித்து விட்டது போல ...அதனால் தான் நீங்க விலக்கினாலும் போக மாட்டேன் என்கிறது போல :)
அன்பிற்கினிய சுபத்ரா..,/ /....வெட்கம் உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய் விலக்க முயன்றுதோற்றுத் தோற்று.../ /நல்ல கவிதை...வெட்கம் உனக்கு பிடிக்காதென்கிறாய்அப்படியா?...இப்போது பெண்களுக்கெல்லாம் வெட்கம் பிடிப்பதாகதெரியவில்லை - இல்லை இல்லைவெட்கப்பட தெரியவில்லை...நன்றி...,மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...அன்புடன்.ச.ரமேஷ்.
@ ச.ரமேஷ்அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-)
// அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-) //ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:)
@ தனி காட்டு ராஜாநம்மள பேச விட மாட்டீங்களே.. //ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//நல்ல சமாளிஃபிக்கேஷன்.
சூப்பர் கவிதைங்க.
@ அன்பரசன்டாங்ஸ்ங்க :)
//வெட்கம் உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய் விலக்க முயன்றுதோற்றுத் தோற்றுஅவமானத்தில்அதற்கொருவெட்கம் புதிதாய் முளைக்க வெட்கமே உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்.. //******விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்....
@ R.Gopiஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-)
எப்படி இப்பெல்லாம் தோணுது......நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!செம.. செம... செம...!!!
@ தாரிஸன்நன்றி தாரிஸன் :-)
நல்ல வெட்க கவிதை!
@எஸ்.கேநன்றி அண்ணா..
Post a Comment
19 comments:
நல்லாருக்கு சுபத்ரா :)
ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :)
ஆஹா
@ VELU.G
நன்றி VELU.G :-)
@ சுந்தரா
நல்ல சஜ்ஜஷன் :-)
வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதியதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்..
:-)
@ நா.மணிவண்ணன்
என்னாச்சுங்க?
இதைத் தான் சொல்வாங்க.... ஒரு ஹல்வாவே ஹல்வா கொடுக்கிறதே... ஆச்சர்யகுறி.... ஹஹா... நல்ல கவிதை...வாழ்த்துகள்...
வெக்கத்துக்கு உங்களை பிடித்து விட்டது போல ...அதனால் தான் நீங்க விலக்கினாலும் போக மாட்டேன் என்கிறது போல :)
அன்பிற்கினிய சுபத்ரா..,
/ /....வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று.../ /
நல்ல கவிதை...
வெட்கம் உனக்கு
பிடிக்காதென்கிறாய்
அப்படியா?...
இப்போது பெண்களுக்கெல்லாம்
வெட்கம் பிடிப்பதாக
தெரியவில்லை - இல்லை இல்லை
வெட்கப்பட தெரியவில்லை...
நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
@ ச.ரமேஷ்
அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-)
// அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-) //
ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:)
@ தனி காட்டு ராஜா
நம்மள பேச விட மாட்டீங்களே..
//ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//
நல்ல சமாளிஃபிக்கேஷன்.
சூப்பர் கவிதைங்க.
@ அன்பரசன்
டாங்ஸ்ங்க :)
//வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதிதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. //
******
விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....
ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...
எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்....
@ R.Gopi
ஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-)
எப்படி இப்பெல்லாம் தோணுது......
நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...
கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!
செம.. செம... செம...!!!
@ தாரிஸன்
நன்றி தாரிஸன் :-)
நல்ல வெட்க கவிதை!
@எஸ்.கே
நன்றி அண்ணா..
Post a Comment